வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
சங்கொலி

சங்கொலி

மொத்தம் 107 செய்திகள்

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்
10 ஜூன், 2026

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்

கழக பொதுக்குழு உறுப்பினர் வ. தனுஷ்கோடி அவர்களின் மகள் த. மதுமிதா – க. மனோ பாரதி திருமண விழாவில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »
டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்
8 ஜூன், 2026

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். கூட்டணி ஒற்றுமை, எஸ்.ஐ.ஆர். விவகாரம், கல்வி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் படிக்க »
எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் என் தம்பி ராஜா கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா இல்ல மணவிழாவில் வைகோ
7 ஜூன், 2026

எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் என் தம்பி ராஜா கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா இல்ல மணவிழாவில் வைகோ

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா அவர்களின் மகள் சினேகா – அபிஷேக் திருமண விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினார்.

மேலும் படிக்க »
வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!
7 ஜூன், 2026

வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் நீதியற்ற செயலைக் கண்டித்து, சென்னை பனகல் மாளிகை முன்பு கழகத்தின் சார்பில் 07.06.2026 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும் போது, "வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!" என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »
கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா
6 ஜூன், 2026

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் ஊருக்கு மேற்கே ஊர் எல்லையில் செல்லச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 30 அடி கொடிக்கம்பமும் 10X10 பதாகையும் நிறுவப்பட்டது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை உயர்த்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் படிக்க »
ராஜன் பன்னீர்செல்வம் உடல் நலம் குறித்து துரை வைகோ எம்.பி., நேரில் விசாரித்தார்
6 ஜூன், 2026

ராஜன் பன்னீர்செல்வம் உடல் நலம் குறித்து துரை வைகோ எம்.பி., நேரில் விசாரித்தார்

திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துரை வைகோ எம்.பி. நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க »
காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்
5 ஜூன், 2026

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துரை வைகோ எம்.பி. மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதச்சார்பற்ற இந்தியா என்ற அவரது இலட்சியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க »
அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்
5 ஜூன், 2026

அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சி குறித்து 28 நிர்வாகிகள் கருத்துரையாற்றினர். புதிதாக தேர்வான துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சி. கிருஷ்ணன் பாராட்டப்பட்டார். கழக அவைத்தலைவர் ஆ. அர்ஜூன்ராஜ் சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க »
கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!
5 ஜூன், 2026

கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!" என்று குறிப்பிட்டார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

மேலும் படிக்க »
தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!வாசுதேவநல்லூர் உண்ணாவிரத அறப்போரில் வைகோ
5 ஜூன், 2026

தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!வாசுதேவநல்லூர் உண்ணாவிரத அறப்போரில் வைகோ

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் பேசிய வைகோ, செண்பகவல்லி அணை, உள்ளாறு அணைத்திட்டம், விவசாயிகள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று உறுதியளித்தார். மேலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்! வாசுதேவநல்லூர் உண்ணாவிரத தொடக்கத்தில் வைகோ உரை
5 ஜூன், 2026

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்! வாசுதேவநல்லூர் உண்ணாவிரத தொடக்கத்தில் வைகோ உரை

வாசுதேவநல்லூர் உண்ணாவிரதத்தில் வைகோ உரை! வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தமிழர் உரிமைகளுக்கான தனது தொடர் போராட்டங்களை நினைவுகூர்ந்த வைகோ, "சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானதே நம் போராட்டம்" என வலியுறுத்தியுள்ளதாக சங்கொலி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க »
சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!
5 ஜூன், 2026

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரை

மேலும் படிக்க »
சங்கொலி