வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
திருவள்ளுவர்திருவள்ளுவர்
இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள் ஏற்றப்படுகிறது…

மாநிலச் செய்திகள்

அனைத்தும் »
அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
18 ஆகஸ்ட், 2026

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.

மேலும் படிக்க »
சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோ
18 ஆகஸ்ட், 2026

சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோ

துச்சேரி தனித்தமிழ் இயக்கம் சார்பில் 03.07.2026 அன்று நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் கலந்து கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும்போது, “சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை!” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »
தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு
17 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு

மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களை 15.08.2026 அன்று துரை வைகோ எம்.பி., சந்தித்தார். அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விவாதிக்க துரை வைகோ எம்.பி., முனையதாகியது. இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
 கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்
16 ஆகஸ்ட், 2026

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்

ோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கர்நாடக வனத்துறையினரின் வெறித் தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாத தொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரிய நாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர் தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க »

காணொளிகள்

அனைத்தும் »

MDMK Durai Vaiko | "தொகுதிக்கு ரூ.20 கோடி செலவு செய்தும் திமுக தோற்றது" | DMK | MK Stalin

News18 தமிழ் நாடு-க்கு அளித்த பேட்டியில், தேர்தல் செலவுகள், திமுக அரசியல், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து துரை வைகோ தனது கருத்துகளை பகிர்ந்தார்.

வியட்நாம் படகு விபத்து, திமுக அரசியல்.. துரை வைகோ எம்.பி காரசார பேட்டி! | Durai Vaiko MDMK

Asianet News தமிழ்-க்கு அளித்த பேட்டியில், வியட்நாம் படகு விபத்து, திமுக அரசியல், தூத்துக்குடி செப்புக் கழக விவகாரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து துரை வைகோ தனது கருத்துகளை பகிர்ந்தார்.

"MLAக்களை களவாடுவது த.வெ.கவா? தி.மு.கவா?..." ஆவேசமாக பேசிய துரை வைகோ

பாலிமர் நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், தவெக (TVK), திமுக, எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அரசியல் விவாதங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து துரை வைகோ தனது கருத்துகளை பகிர்ந்தார்.

மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய மறுப்பதில் மர்மம்?! — வைகோ சிறப்புப் பேட்டி

குமுதம் ரிப்போர்ட்டருக்கு தலைவர் வைகோ அளித்த அண்மைச் சிறப்புப் பேட்டி.

தேசியச் செய்திகள்

அனைத்தும் »
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு
18 ஆகஸ்ட், 2026

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு

05.08.2026 அன்று மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ் நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை துரை வைகோ எம்.பி., வழங்கினார்.

மேலும் படிக்க »
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,
18 ஆகஸ்ட், 2026

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

மேலும் படிக்க »
Vaiko in Parliament’ நூல் வெளியீடு: “வைகோ திறந்த மனதும் கொள்கை உறுதியும் கொண்டவர்” – ராகுல் காந்தி புகழாரம்
6 ஆகஸ்ட், 2026

Vaiko in Parliament’ நூல் வெளியீடு: “வைகோ திறந்த மனதும் கொள்கை உறுதியும் கொண்டவர்” – ராகுல் காந்தி புகழாரம்

புதுடெல்லியில் நடைபெற்ற ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்: கொள்கைப் பற்று: வைகோ தனது 82 வயதிலும் அரசியல் மற்றும் வாழ்வின் மாணவராகத் திகழ்வதாகவும், கொள்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத உறுதியான தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பன்முகத்தன்மை & மாநில உரிமைகள்: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழித்து ஒரே மொழி, ஒரே வரலாற்றைத் திணிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக மாநில உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் சேவைக்கு பாராட்டு: தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலமைப்பையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதுகாக்கும் வைகோவின் நீண்டகால பங்களிப்பிற்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

உலகச் செய்திகள்

அனைத்தும் »
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
17 ஜூலை, 2026

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.

துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.

மேலும் படிக்க »
கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!
23 ஜூன், 2026

கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!

கத்தார் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியானது வேதனையளிப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
துபாய்க்கு பணிக்கு சென்ற தமிழர்கள் பாதிப்பு! பாதுகாப்பாக நாடு திரும்ப துரை வைகோ எம்.பி., நடவடிக்கை
19 ஜூன், 2026

துபாய்க்கு பணிக்கு சென்ற தமிழர்கள் பாதிப்பு! பாதுகாப்பாக நாடு திரும்ப துரை வைகோ எம்.பி., நடவடிக்கை

துபாயில் வேலைக்காகச் சென்ற ஐந்து தமிழர்கள் ஊதியம் வழங்கப்படாமல், பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டு தவித்த நிலையில், துரை வைகோ எம்.பி. ஒன்றிய வெளியுறவுத் துறையின் உதவியுடன் அவர்களுக்கு தற்காலிகப் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து, பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
12 ஜூன், 2026

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

மேலும் படிக்க »