திங்கள், 13 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

சங்கொலி

மொத்தம் 29 செய்திகள்

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்
17 ஜூலை, 2026

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 அன்று சென்னை விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க »
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
17 ஜூலை, 2026

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.

துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.

மேலும் படிக்க »
ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
17 ஜூலை, 2026

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

மேலும் படிக்க »
அணுக்கனிம சுரங்கம் — ஆபத்து
17 ஜூலை, 2026

அணுக்கனிம சுரங்கம் — ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் ஆபத்தானது என்று சங்கொலி தலையங்கம் எச்சரிக்கிறது.

மேலும் படிக்க »
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
17 ஜூலை, 2026

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
10 ஜூலை, 2026

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டம் 01.07.2026 அன்று மாலை 4 மணியளவில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க. தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க »
வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!
10 ஜூலை, 2026

வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் நீதியற்ற செயலைக் கண்டித்து, சென்னை பனகல் மாளிகை முன்பு கழகத்தின் சார்பில் 07.06.2026 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும் போது, "வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!" என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »
100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை
10 ஜூலை, 2026

100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்ததிட்டப்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும், இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்
10 ஜூலை, 2026

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க »
சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!
6 ஜூலை, 2026

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரை

மேலும் படிக்க »
தேசிய மருத்துவர்கள் தினம் - வைகோ வாழ்த்து
1 ஜூலை, 2026

தேசிய மருத்துவர்கள் தினம் - வைகோ வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் பி.சி. ராய் அவர்களின் மருத்துவ மற்றும் சமூகப் பங்களிப்பை நினைவுகூர்ந்து, மருத்துவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளான "Behind the Mask: Who Heals the Healers" என்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளான அரசு ஆணை எண் 354-ஐ அமல்படுத்துதல் மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
செங்கல்பட்டு கிழக்கு - திருப்போரூரில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ
30 ஜூன், 2026

செங்கல்பட்டு கிழக்கு - திருப்போரூரில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியின் ஒரு பகுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்போரூரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் பங்கேற்றார். மாவட்டச் செயலாளர் பூ. லோகநாதன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க »