திங்கள், 13 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை

மாநிலச் செய்திகள்

மொத்தம் 11 செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
17 ஜூலை, 2026

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி
17 ஜூலை, 2026

5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி

தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ எம்.பி. அவர்களின் தொடர் முயற்சியின் வெற்றி இது.

மேலும் படிக்க »
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு
17 ஜூலை, 2026

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகம், 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை ஆகிய மூன்று இடங்களில் மக்களின் நலன் கருதி துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்
17 ஜூலை, 2026

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் படிக்க »
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்
17 ஜூலை, 2026

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீக் தயாள் மற்றும் மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப் சிங் ஆகியோரை சந்தித்து, தொகுதியின் முக்கிய கோரிக்கைகளை தேதி வாரியாகத் தொகுத்து துரை வைகோ எம்.பி. விளக்கினார்.

மேலும் படிக்க »
திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு
17 ஜூலை, 2026

திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

கீரனூர் இரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம், பழுதான கழிப்பறைகள், இருக்கை வசதி உள்ளிட்ட குறைபாடுகளை 29.06.2026 அன்று நேரில் ஆய்வு செய்து, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகளுக்கு துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு
17 ஜூலை, 2026

கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் கருவேப்பிலான் பகுதிகளில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில் குளம், மதுபான கடைகள் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
சேலம் வ.கோபால்ராசு இல்ல மணவிழா — துரை வைகோ எம்.பி. பங்கேற்று வாழ்த்தினார்
17 ஜூலை, 2026

சேலம் வ.கோபால்ராசு இல்ல மணவிழா — துரை வைகோ எம்.பி. பங்கேற்று வாழ்த்தினார்

சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரர் வ.கோபால்ராசு அவர்களின் மகன் கோ.ஆதிரை - இரா.கணேஷ்பாண்டி திருமண வரவேற்பு விழாவில் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் படிக்க »
ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு
17 ஜூலை, 2026

ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் நூல்களாக வெளிவந்த வரலாற்றுடன், 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 17.07.2026 அன்று சென்னை எழும்பூர் சீராஜ் மகாலில் சங்கொலி கொண்டாடுகிறது.

மேலும் படிக்க »
தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்
17 ஜூலை, 2026

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க »
100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை
10 ஜூலை, 2026

100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்ததிட்டப்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும், இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »