வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மாநிலச் செய்திகள்

மொத்தம் 80 செய்திகள்

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
18 ஆகஸ்ட், 2026

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.

மேலும் படிக்க »
சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோ
18 ஆகஸ்ட், 2026

சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோ

துச்சேரி தனித்தமிழ் இயக்கம் சார்பில் 03.07.2026 அன்று நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் கலந்து கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும்போது, “சிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை!” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »
தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு
17 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு

மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களை 15.08.2026 அன்று துரை வைகோ எம்.பி., சந்தித்தார். அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விவாதிக்க துரை வைகோ எம்.பி., முனையதாகியது. இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
 கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்
16 ஆகஸ்ட், 2026

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்

ோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கர்நாடக வனத்துறையினரின் வெறித் தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாத தொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரிய நாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர் தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க »
நாடாளுமன்றத்தில் வைகோ’: 30 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிவு செய்யும் 4 தொகுதிகள் - நூல் அறிமுகம்
10 ஆகஸ்ட், 2026

நாடாளுமன்றத்தில் வைகோ’: 30 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிவு செய்யும் 4 தொகுதிகள் - நூல் அறிமுகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 30 ஆண்டுகால நாடாளுமன்றப் பணிகளையும், அவர் ஆற்றிய உரிமைக்குரல் உரைகளையும் தொகுத்து 4 தொகுதிகளாக ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ (Vaiko in Parliament) எனும் வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 1978 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம், மாநில சுயாட்சி, காவிரி நதிநீர் உரிமை, போபர்ஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆற்றிய அனல் பறக்கும் உரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சிறப்பம்சங்கள்: 23 முக்கிய தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளின் அணிந்துரைகள், அரிய புகைப்படங்கள் மற்றும் வைகோவின் அரசியல் சாதனைகளின் முழுமையான ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

மேலும் படிக்க »
தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
10 ஆகஸ்ட், 2026

தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) பணிகள் மற்றும் அதற்கான சட்டத் திருத்த மசோதாக்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க »
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
10 ஆகஸ்ட், 2026

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;

மேலும் படிக்க »
திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து செயல்படுவேன் - துரை வைகோ எம்.பி.,
30 ஜூலை, 2026

திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து செயல்படுவேன் - துரை வைகோ எம்.பி.,

திருச்சி மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து தீவிரமாகச் செயல்படுவேன் என்று எம்.பி. துரை வைகோ உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க »
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டப்பணிகளுக்கான கோரிக்கை தொடர்பாக துரை வைகோ எம்.பி., கள ஆய்வு
30 ஜூலை, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டப்பணிகளுக்கான கோரிக்கை தொடர்பாக துரை வைகோ எம்.பி., கள ஆய்வு

2026–2027ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகள் தொடர்பாக திருச்சி எம்பி துரை வைகோ 30.06.2026 அன்று திருவெறும்பூர் மற்றும் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்! - சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைகோ உரை
30 ஜூலை, 2026

திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்! - சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைகோ உரை

சங்கொலி 30-ஆம் ஆண்டு நிறைவு விழா - வைகோ உரை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற 'சங்கொலி' இதழின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

மேலும் படிக்க »
நூற்றாண்டு காணட்டும் 'சங்கொலி'
24 ஜூலை, 2026

நூற்றாண்டு காணட்டும் 'சங்கொலி'

திராவிட இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இதழ்களின் பங்கு முக்கியமானது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. நீதிக்கட்சியின் திராவிடன் இதழின் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சங்கொலி கடந்த 30 ஆண்டுகளாக இயக்கத்தின் குரலாகச் செயல்பட்டு வருகிறது. அரசு நூலகங்களில் சங்கொலி இடம்பெற தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தற்போது அனைத்து நூலகங்களிலும் இதழை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்று, சங்கொலி நூற்றாண்டு காண வாழ்த்துகிறது.

மேலும் படிக்க »
திராவிட இயக்கத்தின் முதல் இதழ் 'திராவிடன்'
24 ஜூலை, 2026

திராவிட இயக்கத்தின் முதல் இதழ் 'திராவிடன்'

இந்தக் கட்டுரை, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் அதன் இதழ்கள் ஆற்றிய முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி), திராவிடன், ஜஸ்டிஸ், ஆந்திர பிரகாசினி போன்ற நாளிதழ்களைத் தொடங்கி சமூக நீதி, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு மற்றும் திராவிட சிந்தனைகளை மக்களிடம் பரப்பியது. குறிப்பாக 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடன் நாளிதழ், "தமிழ்நாடு" என்ற சொல்லை முன்னோடியாகப் பயன்படுத்தியதுடன், சமூக சீர்திருத்தம், இந்தி எதிர்ப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற முற்போக்கான கருத்துகளை வலியுறுத்தி, திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றது.

மேலும் படிக்க »
மாநிலச் செய்திகள் செய்திகள் | சங்கொலி