
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.
மேலும் படிக்க »


