வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
சங்கொலி

சங்கொலி

மொத்தம் 107 செய்திகள்

இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்
28 ஜூன், 2026

இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்

பல்வேறு பள்ளிகளின் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 - திருச்சி அத்தியாயம் நிகழ்ச்சியை 28.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் படிக்க »
தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 32 ஆவது பொதுக்குழு
27 ஜூன், 2026

தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 32 ஆவது பொதுக்குழு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது பொதுக்குழு கூட்டம், 27.06.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை விஜய ஸ்ரீ மகாலில், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க »
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூருக்கு வைகோ வாழ்த்து
27 ஜூன், 2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூருக்கு வைகோ வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட மாணிக்கம் தாகூருக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பும் தலைமையும் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க »
இயக்குநர் பாக்கியராஜ் மறைவு - வைகோ இரங்கல்
27 ஜூன், 2026

இயக்குநர் பாக்கியராஜ் மறைவு - வைகோ இரங்கல்

திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இதழாசிரியராக பன்முகத் திறமையுடன் விளங்கிய பாக்கியராஜ் அவர்களின் மறைவுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையிலும் இதழியல் துறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்றும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்
27 ஜூன், 2026

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க »
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்
27 ஜூன், 2026

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 அன்று சென்னை விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க »
கடலூர் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் - சுற்றுச்சூழல் கேடு
26 ஜூன், 2026

கடலூர் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் - சுற்றுச்சூழல் கேடு

சங்கொலி தலையங்கத்தில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் தமிழ்நாட்டின் கடல்வளம், சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்திட்டத்திற்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
தலைமைக் கழக அறிவிப்பு - மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக்குழு கூட்டம்
26 ஜூன், 2026

தலைமைக் கழக அறிவிப்பு - மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக்குழு கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் 'தாயகம்' அலுவலகத்தில் நடைபெறும். கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் குறித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் படிக்க »
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு
25 ஜூன், 2026

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகம், 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை ஆகிய மூன்று இடங்களில் மக்களின் நலன் கருதி துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி
25 ஜூன், 2026

5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி

தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ எம்.பி. அவர்களின் தொடர் முயற்சியின் வெற்றி இது.

மேலும் படிக்க »
கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!
23 ஜூன், 2026

கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!

கத்தார் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியானது வேதனையளிப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
அணுக்கனிம சுரங்கம் - ஆபத்து
23 ஜூன், 2026

அணுக்கனிம சுரங்கம் - ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ்கிடாவிடம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஐ.ஆர்.இ.எல். (Indian Rare Earths Limited) நிறுவனம் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சுமார் 1,144 ஹெக்டேர் பரப்பில், 40 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் அணுக்கனிமங்களை அகழ்வதே திட்டமாகும்.

மேலும் படிக்க »
சங்கொலி