கழக பொதுக்குழு உறுப்பினர் வ.தனுஷ்கோடி அவர்களின் மகள் த.மதுமிதா க.மனோ பாரதி ஆகியோரது திருமணம், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பசும்பொன் சி.மனோகரன் அவர்களின் தலைமையில் 10.06.2026 அன்று மானாமதுரையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., மணமக்களை வாழ்த்தினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் புதூர் மு.பூமிநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




