புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் ஊருக்கு மேற்கே ஊர் எல்லையில் செல்லச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 30 அடி கொடிக்கம்பமும் 10X10 பதாகையும் நிறுவப்பட்டது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை உயர்த்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவரது உரை வருமாறு: "என்னுடைய அரசியல் வாழ்வில் எனக்கு நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த அண்ணாச்சி செல்லச்சாமி அவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய இடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியையும், அதன் அருகே விளம்பரப் பலகையையும் அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பல இடங்களில் நல்ல ஊதியத்தில் வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நமது ஊரில் பிறந்து கட்சி ஆரம்பித்த தலைவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொடிக் கம்பத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்".

இந்தக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கலிங்கப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் நிறைபாண்டி கோனார், ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு, கவுன்சிலர் அருள்குமார், முன்னாள் கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, க.கனகராஜ், பேங்க் மாரிச்சாமி, ஏ.கே.எஸ்.சுப்புராஜ், ஜோதிபாஸ், சிவக்குமார், மன்மதன், பிள்ளையார்குளம் ராஜேந்திரன், சண்முகராஜ், காளிராஜ் உள்ளிட்டோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (06.06.2026)