திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 06.06.2026 அன்று துரை வைகோ எம்.பி., நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மகன் ராஜதர்மா மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




