மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் 'தாயகம்' அலுவலகத்தில் நடைபெறும். கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் குறித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் 26.06.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, எழும்பூர், தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
'தாயகம்', சென்னை -8 (21.06.2026)