வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

இயக்குநர் பாக்கியராஜ் மறைவு - வைகோ இரங்கல்

இயக்குநர் பாக்கியராஜ் மறைவு - வைகோ இரங்கல்

திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இதழாசிரியராக பன்முகத் திறமையுடன் விளங்கிய பாக்கியராஜ் அவர்களின் மறைவுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையிலும் இதழியல் துறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்றும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர்- சிறந்த திரைக்கதை ஆசிரியர் - சிறந்த நடிகர் இசை அமைப்பாளர் இதழாசிரியர் என பன்முக ஆற்றல் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக அவரின் முதல் திரைப்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் அடியெடுத்து வைத்து, அந்தத் துறையில் சாதனை சரித்திரம் படைத்தவர் பாக்கியராஜ். கொங்கு தமிழில் நகைச்சுவை இழைந்த உரையாடல்களும், முற்போக்குக் கொள்கைகளை வலியுறுத்தும் அவரது திரைப்படங்களும் தமிழ் மக்களின் பாராட்டுக்களைப் பெரிதும் பெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடான 'சங்கொலி' இதழின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய பாக்கியராஜ் அவர்கள், 'பாக்யா' என்ற வார இதழையும், ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வந்தார். அவரின் மறைவு திரை உலகிற்கும், இதழியல் துறைக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும்; ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 27.06.2026 அன்று விடுத்துள்ள இரங்கல் அறிக்கை.

இயக்குநர் பாக்கியராஜ் மறைவு - வைகோ இரங்கல் | சங்கொலி