செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் கழகத் தோழர்கள், ஜூலை 10-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான நூல் வெளியீட்டு விழா வருகிற 04.08.2026 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள 02.08.2026 அன்று இரவு 10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 04.08.2026 காலை புது டெல்லி அடையும் வகையிலும் நிகழ்ச்சி முடிந்து, 05.08.2026 இரவு 9 மணிக்கு டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 07.08.2026 காலை சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இரயில் பயணக் கட்டண விவரம் வருமாறு:-சாதாரண படுக்கை வசதியுடன் சென்று வர ரூ.1900/- மூன்றாவது வகுப்பு ஏ.சி. வசதியுடன் சென்று வர ரூ.4500/- நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் (ஜெராக்ஸ்) கட்டணத் தொகையை அமைப்புச் செயலாளர் சு.குருநாதன் (97897 22111); வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் நிசார் (98842 55563) ஆகியோருக்கு அனுப்பி வைத்து, ஜூலை 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். இதன் விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) அவர்களுக்கும் தெரிவிக்கவும். கழகத் தோழர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தலைமைக் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.