வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தேசியச் செய்திகள்

மொத்தம் 16 செய்திகள்

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு
18 ஆகஸ்ட், 2026

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு

05.08.2026 அன்று மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ் நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை துரை வைகோ எம்.பி., வழங்கினார்.

மேலும் படிக்க »
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,
18 ஆகஸ்ட், 2026

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

மேலும் படிக்க »
Vaiko in Parliament’ நூல் வெளியீடு: “வைகோ திறந்த மனதும் கொள்கை உறுதியும் கொண்டவர்” – ராகுல் காந்தி புகழாரம்
6 ஆகஸ்ட், 2026

Vaiko in Parliament’ நூல் வெளியீடு: “வைகோ திறந்த மனதும் கொள்கை உறுதியும் கொண்டவர்” – ராகுல் காந்தி புகழாரம்

புதுடெல்லியில் நடைபெற்ற ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்: கொள்கைப் பற்று: வைகோ தனது 82 வயதிலும் அரசியல் மற்றும் வாழ்வின் மாணவராகத் திகழ்வதாகவும், கொள்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத உறுதியான தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பன்முகத்தன்மை & மாநில உரிமைகள்: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழித்து ஒரே மொழி, ஒரே வரலாற்றைத் திணிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக மாநில உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் சேவைக்கு பாராட்டு: தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலமைப்பையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதுகாக்கும் வைகோவின் நீண்டகால பங்களிப்பிற்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்! இரு முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் துரை வைகோ எம்.பி., பங்கேற்பு
22 ஜூலை, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்! இரு முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் துரை வைகோ எம்.பி., பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (20.07.2026), மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து, துரை வைகோ எம்.பி. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் தீவிர முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க »
புது டெல்லியில் ஒன்றிய அரசின் ஏவுதலில் மாணவர்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
22 ஜூலை, 2026

புது டெல்லியில் ஒன்றிய அரசின் ஏவுதலில் மாணவர்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல்!

நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது; இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) முழு ஆதரவு அளிக்கிறது. வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடக்குமுறையை மீறி போராட்டம் தொடர்ந்தால் அது பெரும் புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க »
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு
17 ஜூலை, 2026

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

மேலும் படிக்க »
வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!
11 ஜூலை, 2026

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)
3 ஜூலை, 2026

ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)

2016-ல் ஜே.என்.யு.வில் ஆற்றிய உரையில் உமர் காலித், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, ஊடகப் பிரச்சாரம், கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து பேசினார். ஜனநாயகம், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க »
இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்
28 ஜூன், 2026

இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்

பல்வேறு பள்ளிகளின் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 - திருச்சி அத்தியாயம் நிகழ்ச்சியை 28.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் படிக்க »
ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்
26 ஜூன், 2026

ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்

ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது, மாணவர்கள் மீதான அடக்குமுறை, போலி தேசத்துரோக குற்றச்சாட்டுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்
8 ஜூன், 2026

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். கூட்டணி ஒற்றுமை, எஸ்.ஐ.ஆர். விவகாரம், கல்வி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் படிக்க »
தேசியச் செய்திகள் செய்திகள் | சங்கொலி