வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டிய, நிலுவையில் உள்ள திட்டங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல் அவசியம் என்ற அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மதுரை மண்டல அதிகாரி திரு. கோவிந்தசாமி அவர்களை தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்திற்கு துரை வைகோ எம்.பி. அழைத்திருந்தார். நேரில் வந்த அவருடன் பல்வேறு நிலுவையிலுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்தார்.

முக்கியமாக, தனது முயற்சியால் செயலாக்கம் பெறப்பட்டு வரும் G-Corner பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) திட்டம், சஞ்சீவி நகர், ஸ்ரீரங்கம் Y-Junction, மாருதி நகர் ஆகிய இடங்களில் வாகன சுரங்கப்பாதைகள் (Vehicular Underpasses) மற்றும் மண்ணார்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து போக்குவரத்துக்கு வசதியான Bus Bay அமைப்புப் பணிகளை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அடிக்கடி நடைபெறும் விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார்.

பாலக்கரை முதல் தூவாக்குடி வரை (தேசிய நெடுஞ்சாலை-83) சாலையில் பெரும்பாலான விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, 75 விளக்குகள் அமைக்கப்பட்டு அவை சரியான படி எரிந்து வருவது குறித்தும், 3.6 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் அப்பணிகள் முடிவுற்று விளக்குகள் எரியும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

பஞ்சப்பூரில் முன்மொழியப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் நிலை குறித்து கேட்டதற்கு, இத்திட்டம் முதன்மையாக எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், கூடியதோடு மார்ச் மாதம் அதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று பதிலளித்தார். திருச்சி - காரைக்குடி நான்கு வழிச்சாலைத் திட்டப் பணிகளையும், கருவேப்பிலான் கேட் (LC No: 372) மேம்பாலத்தின் திருப்பச் சாலைகளுக்கும் அமைக்கும் திட்டப் பணிகளையும் விரைவுபடுத்தி கேட்டிருந்தார். அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரி உறுதியளித்தார்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு | சங்கொலி