ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களுடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு
04.06.2026 அன்று ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை துரை வைகோ எம்.பி. சந்தித்து, திருச்சி விமான நிலைய ஓடுதளத்தை 3,810 மீட்டராக விரிவுபடுத்துதல், பொதுமக்களுக்கான சுரங்கப்பாதை அமைத்தல், ஏர் கூரியர் கார்கோ சேவையை தொடங்குதல் மற்றும் ரேடார் அமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மறுஆய்வு செய்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் படிக்க »


