3 ஜூலை, 2026
ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)
2016-ல் ஜே.என்.யு.வில் ஆற்றிய உரையில் உமர் காலித், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, ஊடகப் பிரச்சாரம், கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து பேசினார். ஜனநாயகம், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க »

