செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

விருதுநகர் - மேட்டமலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

விருதுநகர் - மேட்டமலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.

துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன், அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ப.வேல்முருகன், கம்மாப்பட்டி வீ.இரவிச்சந்திரன், சு.கண்ணன், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் சிவகாசி கு.குமரேசன், மேட்டமலை குணசேகரன் மற்றும் விருதுநகர் மேற்கு, மத்தியம், கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர் (13.06.2026).