செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

செங்கல்பட்டு - திருநீர்மலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

செங்கல்பட்டு - திருநீர்மலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் திருநீர்மலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் வைகோ பங்கேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், திருநீர்மலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், சட்டத்துறைச் செயலாளர் கோ.நன்மாறன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் ஜெ.சிக்கந்தர், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சைதை ப.சுப்பிரமணி, பூ.லோகநாதன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், ஜி.கருணாகரன், காயல் இ.கோவிந்தராஜ், நொச்சிக்குப்பம் சி.ரவிக்குமார், தென்றல் நிசார், நா.பாஸ்கர், ப.டில்லிபாபு மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், சென்னை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் (22.06.2026).