செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,

ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,

தமிழர் நலன், மாநில உரிமை, சமூகநீதி மற்றும் இருமொழிக் கொள்கையை வலியுறுத்திய ஆளுநர் உரையை துரை வைகோ வரவேற்றார்.

தமிழர் நலன் காக்கும், தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் திராவிட இயக்க அரசியல் மரபை மீறாத ஆளுநர் உரையை வரவேற்கிறேன். நமது தனித்துவமான இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டின் மாநில உரிமை, மக்கள் நலன் ஆகியவற்றில் உறுதிப்பாடு, மாநில எதிர்காலம் காக்கப்பட "தேசியக் கல்விக் கொள்கை 2020"-ஐ எதிர்க்கும் திடமான குரல், வரலாற்றில் இல்லாத அளவிலான நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, கனிமவளங்களை முறைப்படுத்தி அரசின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம், அனைத்தையும் உள்ளடக்கிய சமூகநீதிப் பாதைக்கான உள்ளடக்கம், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசை நட்புணர்வுடன் அணுகும் முறை என இன்றைய ஆளுநர் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.