வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீக் தயாள் மற்றும் மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப் சிங் ஆகியோரை சந்தித்து, தொகுதியின் முக்கிய கோரிக்கைகளை தேதி வாரியாகத் தொகுத்து துரை வைகோ எம்.பி. விளக்கினார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பிரதீக் தயாள், இ.ஆ.ப. அவர்களையும், திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள திரு. வீர பிரதாப் சிங், இ.ஆ.ப. அவர்களையும், 17.06.2026 அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம், ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளைத் தொகுத்து, கொடுக்கப்பட்ட தேதி வாரியாக குறிப்பிட்டு ஒரு கடிதமாகவும், புதிய கோரிக்கைகளைத் தனித்தனி கடிதங்களாகவும் இருவருக்கும் தனித்தனியே சமர்ப்பித்து, அவை குறித்த அனைத்து விளக்கங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முக்கியமாக: (1) திருச்சி பன்னாட்டு விமான நிலையை ஒட்டிய விரிவாக்கத் திட்டத்திற்குத் தேவையான 7.67 ஏக்கர் நிலத்திற்கான வழிகாட்டு மதிப்பு (GLV) திட்டம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை வழங்கக் கோரினார்; (2) திருச்சியில் உள்ள துறைமுகம் அமைப்பதற்கான உரிய நிலத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் ஒத்துக்கீடு செய்து தர முதல்வரை கேட்டுக்கொண்டதையும் தெரிவித்தார்; (3) தூவாக்குடி - பாலண்ணை அணுஞ சாலை அமைக்கும் பணிகளுக்கான நில எடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பணிகள் குறித்து — மொத்தம் 9 கிராமங்களில் இரண்டு கிராமங்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 7 கிராமங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கி முடிப்போம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையரிடம், தனது MPLADS நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் எங்கு நிறைவு பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் நிலை முழுமையை ஆய்வு செய்து உறுதி செய்யும் வாய்ப்பை ஒருங்கிணைக்க கேட்டுக்கொண்டார். அத்துடன், திருச்சி மாநகராட்சி வார்டு எண் 59, மன்னார்புரம் ச்சீல்ஸ் சாலையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றக் கோரி கடிதம் கொடுத்தார்.

மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், எதிர்கால நல்வாழ்வுக்கான திட்டங்களை வகுப்பதிலும் இந்த இருவரும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்றும், அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியும், அதிகாரிகளும் இணைந்து செயல்படும்போது அந்தப் பகுதி நிச்சயம் உயர்ந்து வளரும் என்றும் துரை வைகோ எம்.பி. உறுதியான நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல் | சங்கொலி